Nanthalala
உலக சமாதனத்திற்காக ஒரு பாடல்
பாடியவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் - ரவிப்பிரியன்
பாடல் எழுதியவர் - முகுந்தமுரளிநாததாஸ்
தயாரிப்பு - விஷ்ணுமுரளி
"சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல, நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்!" - தாகூர்
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..! முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....
No comments:
Post a Comment