Monday, 1 June 2009

BURNING MEMORIES – Jaffna Library

இன்றுடன் 28 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.; எரிந்து, புகைந்து கொண்டிருந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைச் சேகரித்து கொண்டிருந்தவர்களுடன் இணைந்து யாழ். மாநகரசபைக் கட்டிடத்தினுள் (றியோ படமாளிகை அருகாமையில்) கொண்டுசென்று சேர்த்ததை நினைவுகூருகின்றேன். அன்று வாசிகசாலை, பின்பு பாடசாலைகள் இன்று 20,000ற்கு மேற்பட்ட எங்கள் உறவுகள் தேசமே எரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது…. உலகமே எது பயங்கரவாதம்….? பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றது.


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....