Sunday, 31 May 2009

Walk The Talk with Mahinda Rajapakshe

தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்குரிய தீராத விரோத மனப்பான்மைக்குரிய ஒரு எடுத்துக்காட்டு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சேகர் குப்தாவின் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் பாங்கும் கேள்விகளும். மகிந்தவுக்கு பிடித்த மாதிரி கேள்விகளைக் கேட்டு , தங்கள் விரோதமனப்பான்மைக்கு சாதகமாக நிகழ்ச்சியினை நகர்த்தி யோக்கியமானவர்கள் போல் வேசமிட்டு கருத்தினைத் திசைதிருப்பும் அயோக்கியமானவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் அமைகின்றன.



No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....