
நட்பு என்பது வெறும் பொழுது போக்கு, கேளிக்கைகள் இவற்றிற்காக மட்டுமல்ல. நண்பன் தவறான பாதையில் விலகி நடக்கும்போது உடனிருந்து அவனுக்கு, அவனை அடையாளப்படுத்தி நேரிய பாதையில் பயணிக்க வைப்பதே உண்மையான நட்பு!

உலகில் என்னைக் கவர்ந்த நண்பர்கள் குசேலன் - கண்ணன் ,

உலகில் என்னைக் கவர்ந்த நண்பர்கள் குசேலன் - கண்ணன் ,
அர்ஜுனன் கண்ணன்!
கூடாத நண்பருடன் கூடினால் கேடு தானாக வரும்.
பண்பாளர்களுடன் கூடினால் வாழ்வு தெளிவாக வளரும். -
துரியோதனன் - கர்ணன் - நட்பு----- சிந்தனைக்குரியது!
நட்பு - அர்த்தங்கள் ஆயிரம்
எல்லையற்றது வானம் மட்டுமல்ல நட்பும்தான்!
மதம், மொழி, இனம் - ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத் தாழ்வுகளை; எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்து மலர்வது நட்பு!
கூடாத நண்பருடன் கூடினால் கேடு தானாக வரும்.
பண்பாளர்களுடன் கூடினால் வாழ்வு தெளிவாக வளரும். -
துரியோதனன் - கர்ணன் - நட்பு----- சிந்தனைக்குரியது!
நட்பு - அர்த்தங்கள் ஆயிரம்
எல்லையற்றது வானம் மட்டுமல்ல நட்பும்தான்!
மதம், மொழி, இனம் - ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத் தாழ்வுகளை; எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்து மலர்வது நட்பு!
No comments:
Post a Comment